Monday, April 2, 2012

பைத்தியகாரனின் விடியல்...


ஆதங்கத்தின் அடிவேர்களில்
அம்மணமாகிறேன் நான்...
நினைவுகள் பேதலித்து
நிசப்தமாய் கிடக்கிறது
என் உலகம்...!

சூனியம் என்னை
சுவைக்கிறது..!
தொட்டுவிட எத்தனித்து
துரத்துகிறேன்....
வெட்டுப்பட்ட போதியாய் கிடக்கிறது
எனக்கான விடியல்...!

No comments: